பிளிப்கார்ட்-இன் ஜாதகத்தை கரைத்து குடித்த தமிழன்..! யார்யா இவரு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிளிப்கார்ட்இன் ஜாதகத்தை கரைத்து குடித்த தமிழன்..! யார்யா இவரு..!

ஆம்பூர் ஐயப்பா 2009ம் ஆண்டில் தனது வேலையை இழக்கவில்லை எனில், அவரால் இன்று ஒரு கோடீசுவரராக வளர்ந்து இருக்க இயலாது. ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 2009 ல் அவருடைய அந்தத் துரதிர்ஷ்டமான தினத்தில் ஆம்பூர் ஐயப்பாவிற்குப் பணி வழங்காமல் இருந்திருந்தால், அந்த நிறுவனத்தின் வருங்காலம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை எவராலும் கனிக்க இயலாது. வாழ்க்கை தன்னுடைய இருண்ட பக்கங்களில்,

மூலக்கதை