போதையில் இருப்போரை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
போதையில் இருப்போரை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை

போதையில் வாகனங்களை செலுத்துகின்ற சாரதிகளைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன், சாரதிகள் மது அருந்தி இருக்கின்றனரா என்பதை கண்டறிவதற்கு மிகவும் செயற்பாடுடைய கருவியான பிரௌத்தளைஸர் பயன்படுத்தப்படவுள்ளது என்றும் அத்தலைமையகம் அறிவித்துள்ளது.

மூலக்கதை