காவற்துறையினர்க்கெதிரான போராட்டம் - காவற்துறையினர் காயம் - 35 பேர் கைது!! (காணொளி)

PARIS TAMIL  PARIS TAMIL
காவற்துறையினர்க்கெதிரான போராட்டம்  காவற்துறையினர் காயம்  35 பேர் கைது!! (காணொளி)

காவற்துறையினரைத் தாக்கிய   Shaoyo Liu வின் கொலையினை அடுத்துப் பேராராட்டங்கள் பல திசைகளில் கிளம்பி உள்ளன. இதில் நேற்று பரிஸ பத்தொன்பதின் காவல் நிலையத்தைச் சுற்றிவளைத்த 150ற்கும் மேற்பட்ட சீனா மற்றும் அதன் அண்டைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

 
காவற்துறையினருடன் நடந்த பல மோதல்களில், மூன்று காவற்துறையினர் காயமடைந்துள்ளனர். இந்தப் போராட்டத்திலும் கலவரத்திலும் ஈடுபட்டவர்கள், காவற்துறையினரின் வாகனங்களின் கண்ணடிகளை உடைத்துள்ளனர். அத்தோடு ஒரு காவற்துறையினரின் சிற்றுந்தின் பின்புறத்தில் தீயையும் மூட்டியுள்ளனர்.
 
 
 
இதனால் பெரும் கலவரமாகிய இந்தப் போராட்டத்தில், வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 

மூலக்கதை