ஈராக்கின் மொசூலில் காணாமல் போன 39 இந்தியர்கள் இறக்கவில்லை: சுஷ்மா சுவராஜ் பேச்சு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ஈராக்கின் மொசூலில் காணாமல் போன 39 இந்தியர்கள் இறந்ததாக உறுதியான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். போதுமான ஆதாரம் இல்லாமல் 39 பேரும் இறந்து விட்டதாக கூறுவது பாவம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை