வெலிக்கடைப் படுகொலை – நல்லூரில் நினைவு நிகழ்வு!

என் தமிழ்  என் தமிழ்
வெலிக்கடைப் படுகொலை – நல்லூரில் நினைவு நிகழ்வு!

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலும், தமிழ்த்தேசிய வீரர்கள் தினமும் ரெலோ அமைப்பினால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.நல்லார் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் வட.மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், அ.புவனேஸ்வரன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மூலக்கதை