திமுகவின் மனிதசங்கிலி போராட்டத்திற்கு தடை கோரி மனு... பிற்பகலில் விசாரிக்கிறது ஹைகோர்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திமுகவின் மனிதசங்கிலி போராட்டத்திற்கு தடை கோரி மனு... பிற்பகலில் விசாரிக்கிறது ஹைகோர்ட்!

சென்னை : நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வலியுறுத்தி திமுக சார்பில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள மனிதசங்கிலி போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக விசாரிக்கப்படுகிறது. மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கு மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு

மூலக்கதை