30 ஆண்டுகளுக்கு முன் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் சிறைவைக்கப்பட்ட நாள் இன்று- ப்ளாஷ்பேக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
30 ஆண்டுகளுக்கு முன் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் சிறைவைக்கப்பட்ட நாள் இன்று ப்ளாஷ்பேக்

டெல்லி: 1987-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் டெல்லி அசோகா ஹோட்டலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிறைவைக்கப்பட்ட நிலையில் இருந்தார் என வரலாற்று பக்கங்கள் பேசும் அந்த நாட்கள் இந்த ஜூலை 24, 25,26தான். இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியான வடகிழக்கில் இனப்படுகொலைகளை அன்றைய சிங்கள ஜெயவர்த்தனே கட்டவிழ்த்துவிட்டது. இதனைத் தொடர்ந்து 1987ஆம்

மூலக்கதை