கடலூர், நாகை மாவட்டங்களை அழிக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம்.. ராமதாஸ் பகீர் தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கடலூர், நாகை மாவட்டங்களை அழிக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம்.. ராமதாஸ் பகீர் தகவல்!

சென்னை: பெட்ரோக்கெமிக்கல் திட்டத்தால் நாகை, கடலூர் ஆகிய இரு மாவட்டங்களும் வாழத் தகுதியற்றவையாக மாறுவதை அனுமதிக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்த பேரழிவுத் திட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டங்கள் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடலோரப்பகுதிகளில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோக் கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படுவதாக தமிழக

மூலக்கதை