தாம்பரம் அருகே லாரி மீது வேன் மோதி 3 பெண்கள் பலி - ஐவர் படுகாயம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தாம்பரம் அருகே லாரி மீது வேன் மோதி 3 பெண்கள் பலி  ஐவர் படுகாயம்

சென்னை: தாம்பரம் அருகே அனகாபுத்தூர் மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது டாடா ஏஸ் வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியாகினர். ஐந்து பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த பெண்களின் பெயர் சுஜாதா,45, வசந்தி,40, தமிழ்,38 என்பதாகும். இவர் ரத்தினமங்கலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இன்று அதிகாலையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு

மூலக்கதை