சென்னையில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தினகரன்  தினகரன்

சென்னை: அம்பத்தூர் மேம்பாலம் அருகே ரூ.25 லட்சம் மதிபுள்ள 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்படுள்ளது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக பாக்கியம், திருமுருகன், பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மூலக்கதை