மதுரை அருகே கிராம தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் ரூ.1.5 கோடி மோசடி

தினகரன்  தினகரன்

மதுரை: எஸ்.மீனாட்சிபுரம் கிராம தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் தங்க நகை கடன், விவசாயக் கடனில் ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். கிராம தொடக்க வேளாண்மை வங்கி தலைவரும், அதிமுக பிரமுகருமான கோடிஸ்வரன், வங்கியின் செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மூலக்கதை