சென்னையை வெளுக்கும் அனல்காற்று.. வாகன ஓட்டிகள் அவதி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னையை வெளுக்கும் அனல்காற்று.. வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை: அனல்காற்றால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். தகிக்கும் வெயிலால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திர நாளில் வதைப்பது போல வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சென்னையில் பகல் நேரங்களில் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. கொளுத்தும்

மூலக்கதை