யெச்சூரிக்கு தமிழக, கேரளா தலைவர்கள் கடும் எதிர்ப்பு- 3-வது முறையாக ராஜ்யசபா எம்பி வாய்ப்பு மறுப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யெச்சூரிக்கு தமிழக, கேரளா தலைவர்கள் கடும் எதிர்ப்பு 3வது முறையாக ராஜ்யசபா எம்பி வாய்ப்பு மறுப்பு!

டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி ராஜ்யசபா தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட அக்கட்சியின் மத்திய குழு வாய்ப்பு தர மறுத்துள்ளது. சீதாராம் யெச்சூரி ராஜ்யசபா எம்.பி.யாக மேற்கு வங்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு தரக் கோரி அம்மாநில குழு மத்திய குழுவுக்கு பரிந்துரைத்தது. இது தொடர்பாக டெல்லியில் மத்திய குழுவின் ஆலோசனை கூட்டம்

மூலக்கதை