கதிராமங்கலத்தில் வெள்ளை நிற சாயம் பூசி வேற்றுகிரகவாசிகள் போல் நூதன போராட்டம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கதிராமங்கலத்தில் வெள்ளை நிற சாயம் பூசி வேற்றுகிரகவாசிகள் போல் நூதன போராட்டம்

கும்பகோணம்: கதிராமங்கலத்தில் 15-ஆவது நாளாக மக்கள் நடத்திய காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் சேவை இயக்கத்தினர் தங்கள் உடலில் வெள்ளை நிற சாயத்தை பூசிக் கொண்டு வேற்றுகிரக வாசிகள் போல் வேடம் அணிந்து கலந்து கொண்டனர். கதிராமங்கலத்தில் கடந்த ஜூன் 30-ஆம்தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால், பதற்றமடைந்த கிராமத்தினர்

மூலக்கதை