எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் நம்பத் தயாராக இல்லை - தா.பாண்டியன் விளாசல்: வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் நம்பத் தயாராக இல்லை  தா.பாண்டியன் விளாசல்: வீடியோ

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசை எல்லா விஷயங்களிலும் நம்பலாம். ஆனால், மக்கள் அவரை நம்புவதற்குத் தயாராக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார். நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் சைதாப்பேட்டையில்

மூலக்கதை