மதியாலே சதியை வெல்வோம்... மத்திய அரசை சாடி நமது எம்ஜிஆரில் கவிதை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மதியாலே சதியை வெல்வோம்... மத்திய அரசை சாடி நமது எம்ஜிஆரில் கவிதை!

சென்னை : மத்திய அரசின் திட்டங்களை ஒப்புக் கொண்ட போது தமிழகம் மாற்றாந்தாய் போக்கிலேயே நடத்தப்படுவதாக மத்திய அரசை விமர்சித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் சித்ரகுப்தன் கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

மூலக்கதை