தூத்துக்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - பொது மக்கள் முற்றுகை - தள்ளிவிட்ட போலீஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தூத்துக்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு  பொது மக்கள் முற்றுகை  தள்ளிவிட்ட போலீஸ்

தூத்துக்குடி: எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தூத்துக்குடி அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்துள்ள தருவைகுளம் சமத்துவபுரத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தனர்.

மூலக்கதை