மெய்ப்பாதுகாவலர் மரணம்! கதறியழுத நீதிபதி இளஞ்செழியன்
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து நடத்தட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்.
நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திர என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது இழப்பைத் தாங்க முடியாத யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ஹேமச்சந்திரவின் குடும்பத்தினர் முன்னிலையில் கதறி அழுதார்.
மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திரவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.