படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 20 இலங்கை அகதிகள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 20 இலங்கை அகதிகள்

கொழும்பு: ஆஸ்திரேலியாவிற்கு படகு வழியாக செல்ல முயன்ற 20 இலங்கை அகதிகள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து இன்று அதிகாலை கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புத்துறையின் மூலம் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானத்தில் பாதுகாவலர்கள் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர்களுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட்டுள்ளதாக தி ஆஸ்திரேலியன் நாளிதழ் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில், கடற்படையின்

மூலக்கதை