ரம்ஜான் தொழுகையில் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ளாதது ஏன்? அகிலேஷ் யாதவ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரம்ஜான் தொழுகையில் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ளாதது ஏன்? அகிலேஷ் யாதவ்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடந்த ரம்ஜான் தொழுகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்காதது ஏன்? என அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய

மூலக்கதை