வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு

TAMIL CNN  TAMIL CNN
வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சங்கத்தின் 6 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்துள்ளதாகவும் அதனை திருப்பிச்செலுத்த வடமாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மக்களால் கையொப்பமிடப்பட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த கடிதங்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்இ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்இ ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் க.சுரேஸ்பிரேமச்சந்திரன் உட்பட்டோருக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்... The post வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை