முழங்காவிலில் வர்த்தகநிலையம் தீக்கிரை சுமார் இரண்டு கோடி நாசம்
எஸ்.என்.நிபோஜன் இன்று அதிகாலை பன்னிரண்டு முப்பது மணியளவில் முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் உள்ள கண்ணன் பல்பொருள் வாணியம் தீப்பிடித்து எரிந்ததில் சுமார் இரண்டு கோடி பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இன்று அதிகாலை பன்னிரெண்டு நாற்ப்பத்தைந்து மணியளவில் கடை உரிமையாளறிற்கு நண்பர்களால் கடை எறிவதாக வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக கடை உரிமையாளரால் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் மற்றும் தீயணைப்பு பிரிவினரிற்கும் தகவல் வழங்கப்பட்டதனை... The post முழங்காவிலில் வர்த்தகநிலையம் தீக்கிரை சுமார் இரண்டு கோடி நாசம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.