அதிமுக பிளவுக்கு பாஜக காரணமில்லாமல் வேறு யார்.. டி. ராஜா அதிரடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிமுக பிளவுக்கு பாஜக காரணமில்லாமல் வேறு யார்.. டி. ராஜா அதிரடி

கும்பகோணம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவை பாஜக நினைத்தபடி பிளவுபடுத்தி வருகிறது என்று சிபிஐ தேசிய செயலாளர் டி. ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இன்று கும்பகோணத்திற்கு வந்த டி. ராஜா செய்தியாளர்களிடம், அதிமுகவின் பிளவுக்கு மத்திய அரசின் அழுத்தமும் ஆதிக்கமும் தான் காரணம் என்று கூறினார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவை தன் வசப்படுத்தும் முயற்சியில்

மூலக்கதை