நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஏவிளம்பி வருட மகோற்சவமானது கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது
நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஏவிளம்பி வருட மகோற்சவமானது (25.06.2017 ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 04.07.2017 செவ்வாய்கிழமை மஞ்ச உற்சவமும் 05.07.2017 புதன்கிழமை விஷேட கருட சர்ப பூஜையும் 07.07.2017 வெள்ளிக்கிழமை சப்பற உற்சவமும் 08.07.2017 சனிக்கிழமை இரதோற்சவமும் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும் 10.07.2017 தெப்போற்சவம் (பூங்காவனம்) நடைபெறும். படங்கள்: ஐ.சிவசாந்தன் The post நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஏவிளம்பி வருட மகோற்சவமானது கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.