கணவரின் 2வது திருமணம்.. ஸ்பாட்டுக்கே சென்று தடுத்து நிறுத்திய முதல் மனைவி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கணவரின் 2வது திருமணம்.. ஸ்பாட்டுக்கே சென்று தடுத்து நிறுத்திய முதல் மனைவி

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்தபோது தகவலறிந்த மனைவி சம்பவ இடத்துக்குச் சென்று தடுத்து நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருகே ஜல்லிபட்டியைச் சேர்ந்த (42) பரமசிவம் என்பவருக்கும் கவிதா என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான்.

மூலக்கதை