தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கல்வி தரத்தை உயர்த்துவோம் - பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொண்டு வருவதற்குத் தான் நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 75 சதவிகித அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள்