ரமலான் நோன்பின் மகத்துவம்

மாலை மலர்  மாலை மலர்

கோபத்தை கட்டுப்படுத்தி, சுய கட்டுப்பாட்டை வளர்ப்பதோடு அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுத்துவதோடு, நல்வழி பாதை நோக்கி தன் பயணத்தை செலுத்தவும் நோன்பு உதவுகிறது.

மூலக்கதை