தமிழகத்தில் கல்வித்தரம் மிகவும் மோசமாகி வருகிறது: ஜி.கே.மணி வேதனை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழகத்தில் கல்வித்தரம் மிகவும் மோசமாகி வருகிறது: ஜி.கே.மணி வேதனை

செங்கோட்டை: தமிழகத்தில் கல்வித்தரம் மிகவும் மோசமாகி வருவதாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். நெல்லையில் வரும் ஜூலை 1ம் தேதி பாமக சார்பில் தாமிரபரணியை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி நடைபெறுகிறது. இதற்காக தென் மாவட்டங்களில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரை அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி சந்தித்து வருகிறார். நேற்று தென்காசி, செங்கோட்டை

மூலக்கதை