பாகிஸ்தான் அதிபருக்கு கருணை மனு அனுப்பினார் குல்பூஷன் ஜாதவ்

தினகரன்  தினகரன்

இஸ்லாமாபாத்: மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் அதிபருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். முன்னதாக குல்பூஷன் ஜாதவின் மேல்முறையீட்டு மனுவை ராணுவ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஜாதவ் மேல்முறையீடு செய்திருந்தார். இதை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மூலக்கதை