சர்வதேச செம்மர கடத்தலில் ஈடுபட்டவர் சென்னையில் கைது

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சர்வதேச செம்மர கடத்தலில் ஈடுபட்டவர் சென்னையில் கைது

சென்னை: சர்வதேச செம்மர கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை அந்திர போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காவல் நிலைய போலீசார் இன்று சர்வதேச அளவில் செம்மரங்களை வெட்டி கடத்தி வந்த சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

மூலக்கதை