எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இலங்கையின் பருத்தித்துறை அருகே அவர்கள் மீன்பிடித்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி 17 மீனவர்களை கைது செய்துள்ளனர். கைது

மூலக்கதை