எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது

தினமலர்  தினமலர்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது

கொழும்பு:எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையின் பருத்தி துறை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 19 மீனவர்களை கைது செய்யப்பட்டனர்.மேலும் அவர்களை 2 படகுகளில் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

மூலக்கதை