டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்கள் தர்ணா

தினகரன்  தினகரன்

டெல்லி: தமிழ்நாடு புதிய இல்லம் அருகே செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். செய்தி சேகரிக்க நிருபர்களுக்கு அனுமதி அளிக்காததால் செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி வருகையை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக நிருபர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மூலக்கதை