ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாரை ஆதரிக்க கட்சிகளுக்கு சோனியா காந்தி வேண்டுகோள்

தினகரன்  தினகரன்

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாரை ஆதரிக்க கட்சிகளுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மீரா குமார் அவர்களை பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்தது. அவரை ஆதரிக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலக்கதை