நெல்லையில் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்

நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற அரசுக் கல்லூரி முதல்வர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஞானசுந்தரம் வீட்டில் நுழைந்த 5 பேர் அவரது மனைவியை மிரட்டி நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

மூலக்கதை