பாட்டுக்கு நாடே அடிமை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாட்டுக்கு நாடே அடிமை!

- கவிஞர் மகுடேசுவரன் ஹேமநாத பாகவதர் என்னும் பாடகார் \"என் பாட்டுக்கு இந்தப் பாண்டிய நாடே அடிமையென்று எழுதிக் கொடுப்பீரா ?\" என்று வரகுண பாண்டியனைப் பார்த்துக் கேட்டார். ஒரு பாணர் ஓர் அரசரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கிறார். அதற்கு வரகுண பாண்டியனும் சினக்காமல் முகஞ்சிவக்காமல் \"பாண்டிய நாட்டிலும் இசை வல்லார் உளர்...\" என்று பதில்

மூலக்கதை