வரும் 2024ம் ஆண்டில் இந்திய ஜனத்தொகை சீனாவை விட அதிகரிக்கும் ஐநாசபை எச்சரிக்கை

தினகரன்  தினகரன்

ஐநா: வரும் 2024ம் ஆண்டில் சீன மக்கள் தொகையை விட இந்திய மக்கள் தொகை அதிகரிக்கும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.தற்போது இந்திய மக்கள் தொகை 134 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும் உள்ளது. வரும் 2024ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை சீனாவிட அதிகரிக்கும். இந்திய மக்கள் தொகை வரும் 2030ம் ஆண்டில் 150 கோடியாக உயரும். இது 2050ம் ஆண்டில் 166 கோடியாக அதிகரிக்கும். இந்திய மக்கள் தொகை 2050க்கு பிறகே சரிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை