நெடுந்நீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

தினமலர்  தினமலர்
நெடுந்நீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

கொழும்பு: எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கப்பல் படையினர் கைது செய்தனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களை படகுடன் கைது செய்யப்பட்டனர். . கைது செய்யப்பட்ட 4 மீனவர்களும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மூலக்கதை