புட்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் இல்ல திருமண வரவேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புட்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் இல்ல திருமண வரவேற்பு

திருவள்ளூர்: புட்லூர் அதிமுக கிளை செயலாளரும் முன்னாள் ஊராட்சி தலைவருமான டி. கண்ணதாசன் - லோகம்மாள் ஆகியோரது மகள் கே. பப்பி என்ற மேக்லின் - ஏ. அருண்குமார் என்ற ஆரோன் ஆகியோரது திருமண வரவேற்பு திருவள்ளூரில் நடைபெற்றது. இதற்கு தண்ணீர்குளம் டி. ஏ. ஏழுமலை எம்எல்ஏ தலைமை வகித்து மணமக்களை வாழ்த்தினார்.

எம். அருள்தாஸ், ஏ. வசந்தா, ஜி. பிரகாசம், டி. ராமதாஸ், ஆர். ஹேமலதா, ஜி. தினகரன், கே. ரெமித்தா, எஸ். சிம்சோன், கே. காருண்யா வரவேற்றனர். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் புட்லூர் ஆர். சந்திரசேகர், சி. செந்தில், ஜி. கந்தசாமி, மணவூர் ஜி. மகா, செல்வகுமாரி அண்ணாதுரை, சக்திரமேஷ், மேத்யூ டிக்ரூஸ், பி. வில்சன், வேப்பம்பட்டு ராஜேஷ், ஏ. பி. கேசவன், எஸ். ராஜசேகர், மண்ணூர்பேட்டை எஸ். ஏ. கோவிந்தராஜன், வேப்பம்பட்டு ஜி. ஆர் என்ற எம். கோவிந்தராஜன், ராமாபுரம் டி. கஜேந்திரன், திருப்பாச்சூர் ஆர். கஜேந்திரன், டி. மூர்த்தி, ஓ. லிக்மிசந்த், இ. என். கோசல ராமன், காக்களூர் ஆர். ஜெயசீலன், பொன் பாண்டியன், டி. என். ஆர். சீனிவாசன், பெப்சி தாமு, டி. கிருஷ்ணமூர்த்தி, டி. முனிரத்தினம், பி. ஜீவானந்தம், ஐஸ்வர்யா டெலிகாம் என். ஜெயக்குமார், எத்திராஜ் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

க. ரூபன்ராஜ் நன்றி கூறினார்.

.

மூலக்கதை