பிள்ளைக்காக தாய் செய்த செயல்!! உலகை கண்கலங்க வைத்த ஒரு செயல்!!

TAMIL CNN  TAMIL CNN
பிள்ளைக்காக தாய் செய்த செயல்!! உலகை கண்கலங்க வைத்த ஒரு செயல்!!

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் திருடி விட்டதாக ஹெலினா என்றப் பெண்ணைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல் அதிகாரி அந்தப் பெண்ணிடம், சூப்பர் மார்க்கெட்டில் என்ன திருடினீர்கள் என்று கேட்டார். அய்யா பசியால் வாடிக் கொண்டிருக்கும் என்னுடைய குழந்தைகளுக்குத் தருவதற்காக 5 முட்டைகளைத் திருடிவிட்டேன் என்று கண்ணீரோடு கூறினார் ஹெலினா. உடனடியாக அந்தக் காவல் அதிகாரி அந்தப் பெண்ணை சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைத்துச்சென்று அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் வேண்டிய அளவு... The post பிள்ளைக்காக தாய் செய்த செயல்!! உலகை கண்கலங்க வைத்த ஒரு செயல்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை