ஜடேஜா தனது விக்கெட்டை விட்டு கொடுத்து பாண்டியாவை விளையாட அனுமதித்திருக்க வேண்டும்.

TAMIL CNN  TAMIL CNN
ஜடேஜா தனது விக்கெட்டை விட்டு கொடுத்து பாண்டியாவை விளையாட அனுமதித்திருக்க வேண்டும்.

ஐசிசி சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபாரமான வெற்றியைப் பெற்றது. லண்டனின் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 339 இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அடுத்து களமிறங்கிய... The post ஜடேஜா தனது விக்கெட்டை விட்டு கொடுத்து பாண்டியாவை விளையாட அனுமதித்திருக்க வேண்டும். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை