ஏர் இந்தியாவை யார் வாங்குவார்கள்? பங்குகள் விற்பனைக்கு தாமதம் ஏற்பட காரணம் என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏர் இந்தியாவை யார் வாங்குவார்கள்? பங்குகள் விற்பனைக்கு தாமதம் ஏற்பட காரணம் என்ன?

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் பகிரங்கமாக தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவில் உள்ள அரசின் பங்குகளை விற்கத் தயார் என்று கூறியுள்ளார். ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் அனைவருடைய மனதில் உள்ளது. நட்டத்தில் இயங்கி வரும் நிறுவனத்தினை யார் வங்க வருவார்கள். ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன்

மூலக்கதை