50 நிறுவனங்களை கட்டம் கட்டிய மத்திய அரசு.. ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து அதிரடி நடவடிக்கை..!
இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கவில்லை என்றால் பல வங்கிகள் திவாலாகிவிடும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் படி வராக் கடன் பட்டியில் அதிகம் பாதிப்பில் இருக்கும் சுமார் 50 நிறுவனங்களைத் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது மத்திய அரசு.