புதுச்சேரியில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தினகரன்  தினகரன்

புதுச்சேரி : புதுச்சேரி துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. வங்க கடலில் 720 கி.மீ. தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கூண்டு ஏற்றப்பட்டது. மோரா எனப் பெயரிடப்பட்ட புயல்,வலுவடைந்து 24 மணி நேரத்தில் வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை