கொடைக்கானலில் ஐந்தாவது நாள் கொண்டாட்டமாக நாய்கள் கண்காட்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொடைக்கானலில் ஐந்தாவது நாள் கொண்டாட்டமாக நாய்கள் கண்காட்சி

கொடைக்கானல் கோடைவிழாவின் ஐந்தாவது நாள் கொண்டாட்டமாக நாய்கள் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடந்தது. ஜெர்மன் ஷெப்பர்டு, லேபர் டாக், பக், அல்ஷேசன், பொம்மனேரியன், லாப்ட்ராடல், டாபர்மேன், ரேட் வில்லர், ஜெர்மன் ஸ்பிச் போன்ற வகையான நாய்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.

5 பிரிவாக நடந்த கண்காட்சியில் 65 நாய்கள் பங்கேற்றன. மோப்பத்திறன், கீழ்படிதல் அடிப்படையில் போட்டி நடந்தது.

கடந்த ஆண்டு கண்காட்சியில் அதிக எண்ணிக்கையில் நாய்கள் பங்கேற்றன. இந்த ஆண்டு கண்காட்சியில் கலந்து கொண்ட நாய்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கண்காட்சியில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

.

மூலக்கதை