துபாயில் ரோபோ போலீஸ் அறிமுகம்
துபாய் : துபாய் நகர வீதிகளில், இனி ரோந்து பணிக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும், இந்த ரோபோக்களுக்கு ரோபோகாப் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளில், ரோபோ ஈடுபட்டிருப்பது உலகிலேயே இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.