குல்பூஷண் வழக்கை விரைந்து விசாரிக்க பாக்., கோரிக்கை

தினமலர்  தினமலர்
குல்பூஷண் வழக்கை விரைந்து விசாரிக்க பாக்., கோரிக்கை

இஸ்லாமாபாத்: இந்தியாவை சேர்ந்த குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை தொடர்பான வழக்கை விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த வழக்கு, அடுத்து சில வாரங்களில் விரைவாக துவக்கப்பட வேண்டும். இந்த வழக்கு அடுத்த அக்டோபரில் வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட் தடை விதித்துள்ளது.

மூலக்கதை