திருப்பூரில் பாத்திரத் தொழிலாளர்,பட்டறை உரிமையாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்

திருப்பூர்: திருப்பூரில் பாத்திரத் தொழிலாளர் மற்றும் பட்டறை உரிமையாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சி நடைபெற்று வருகிறது.

மூலக்கதை