சேலம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

தினகரன்  தினகரன்

சேலம்: சேலம் அருகே ஜான்சன்பேட்டையில் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் வருண்குமார் உயிரிழந்துள்ளார். மின்சாரக் கம்பத்தில் சிக்கிய பட்டத்தை கம்பியை கொண்டு எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மூலக்கதை