தமிழக அரசு பதில் அளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தினகரன்  தினகரன்

சென்னை: ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் ஐஐடி மெட்ராஸ் ,தமிழக அரசு பதில் அளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது. மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி, வனத்துறையும் பதில் தர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை