தமிழக அரசு பதில் அளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை: ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் ஐஐடி மெட்ராஸ் ,தமிழக அரசு பதில் அளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது. மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி, வனத்துறையும் பதில் தர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.